புதன், 6 மே, 2009

ஒரு துளி கவிதை -1



தபூசங்கர் கவித் துளி ஒன்று:

எதைக் கேட்டாலும்
வெட்கத்தை பதிலாக தரும் நீ
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

(தேவதைகளின் தேவதை கவிதைத் தொகுப்பிலிருந்து...)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக